கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினே பொறுப்பேற்க வேண்டுமென மத்திய
காரைக்காலில், சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா வந்தபோது, பக்தர்கள் மாங்கனிகளை வீசி எறிந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். 63 நாயன்மார்களில்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒரே நாளில் 5 பேரை கடித்த தெரு நாயை அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றியை பதிவு செய்தது. டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதுகின்றன. 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை
கிரிக்கெட் போட்டிகளில் அசத்தும் பும்ராவின் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் கவர் போட்டோவாக வைத்து ஐசிசி பெருமை சேர்த்துள்ளது. இந்திய
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன்
மத்திய அரசு தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கும் கடுமையான
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் இருளில் மூழ்கியதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ரஷ்யா உக்ரைன் இடையே பல மாதங்களாக போர் நீடித்து
தென் ஆப்பிரிக்கா நாட்டின் நமீபியாவில் தன்பாலின சேர்க்கை சட்டபடி குற்றமில்லை என நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதால் தன்பாலின சேர்க்கையாளர்கள்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே 370 கிலோ குட்காவை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அசூர்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி கோயில் தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. கண்டதேவியில் உள்ள
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், ஆனி மாத பௌர்ணமியையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனி மாத
அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாத யோகா படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரியுடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழகம் இந்த
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பெளர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
load more