விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய தமிழ்நாடு விண்வெளி
2025ம் ஆண்டு ஐபிஎல் அணிக்கான ஆர்சிபி அணியின் புதிய பேட்டிங் கோச் ஆக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி மே
புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் முதல் வழக்கு டெல்லியில் சாலையோர வியாபாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இன்று முதல், அதாவது ஜூலை 1 முதல்,
மத்திய விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் INDIA கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற
இன்று நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம்
நீட் தேர்வு வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கொண்ட மாநில கல்விக் கொள்கை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தைகள் உள்ளன. இங்கு, பல்வேறு மொத்த
நீட் முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு
3 குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க
சென்னையில் ’வானவில் சுயமரியாதை பேரணி’ நடைபெற்ற நிலையில் பாலஸ்தீனம் மற்றும் காஸாவிற்கு ஆதரவான முழக்கங்கள் அடங்கிய பதாகைகள் இடம்பெற்றன.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம்
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அண்மையில் தென்மேற்கு பருவ
மகாராஷ்டிராவில் சாலையில் உலா வந்த 8 அடி நீள முதலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மகாராஷ்ரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் உள்ளிட்ட
Loading...