நம் நாட்டில் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்கிடையில் மதமாற்றம் தொடர்பான வழக்கில் அலகாபாத்
கல்யாண கர்நாடகா பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினால், வட கர்நாடகத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று பா. ஜ. க மிரட்டல் விடுத்துள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில் நடந்து சென்ற 2 பெண்களிடமும் திருவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி இந்து மதத்தை வன்முறையுடன் தொடர்புபடுத்தியதற்கு ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மொபைல் போன் ஏற்றுமதியில், இந்தியா வேகமாக முன்னேறி சாதனை படைத்து வருகிறது. சீனா மற்றும் வியட்நாமின் மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதத்தை இந்தியா
சிறப்பு புலனாய்வு போலீசார் ஸ்ரீமதியின் தாயாரிடம் விசாரணை நடத்தினர். கணியமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி, 2022ல் தற்கொலை செய்து கொண்டார்.
உ. பி. யில் மத நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். ‘சத்சங்கத்தில்’ கலந்துகொண்ட பெண் ஒருவர், இது
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில்
குடியரசுத் தலைவர் உரையில் மக்கள் பிரச்னைகள் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மதத்தின் அடிப்படையில் பிரிவினையை ராகுல் காந்தி பேசுவதாக பாஜக
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் நடந்த மதக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம்
சென்னை அடையாறு பணிமனை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர குளிர்சாதனப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை பிராட்வேயில் இருந்து
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறுபிள்ளை போல்
2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே தனது இலக்கு என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, தனது வாழ்வின்
தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சிகள் பேசுகின்றன என்று மக்களவையில் பிரதமர் மோடி கூறினார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி
Loading...