சியோல், ஜூலை-7 -தென் கொரியாவில் ஒரே சமயத்தில் சுமார் ஆயிரம் பேர் நச்சுணவுப் பாதிப்புக்கு ஆளானதற்கு நோரோவைரஸ் (Norovirus) கிருமியால் பாதிக்கப்பட்ட
கோலாலம்பூர், ஜூலை-7 -மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமக்காக யாரையும் காக்க வைக்க மாட்டார். நேரம் தவறாமை அவருக்கு மிகவும் முக்கியம்
கோலாலம்பூர், ஜூலை-7 – EURO 2024 கால்பந்து போட்டியை வைத்து சூதாட்டம் நடத்த ஐயாயிரம் ரிங்கிட் சம்பளம் வழங்கப்பட்ட இருவர் போலீசிடம் சிக்கியுள்ளனர். உளவுத்
கோலாலம்பூர், ஜூலை-7 – நாட்டில் cyber buly எனப்படும் இணைய கேலி வதைக்கு மேலுமோர் உயிர் பலியாகியிருக்கிறது. அப்பட்டியலில் அண்மையில் Esha என்ற பெயரில் இணைய
கங்ஙார், ஜூலை-8, பெர்லிஸ் கங்ஙாரில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில், தாய், தந்தை மற்றும் 3 வயது மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். Kampung Tok
கோலாலம்பூர், ஜூலை-8, செராஸ், பிளாசா பூச்சோங்கில் (Plaza Puchong) முறையான வேலை பெர்மிட் இல்லாத வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்திய கேளிக்கை மையைத்தில்
பாடாங் செராய், ஜூலை-8, கெடா, பாடாங் செராயில் கடனுக்கு மதுபானம் கொடுக்க மறுத்த கடைக்காரரை, வாடிக்கையாளர் கட்டையால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ
தைப்பிங், ஜூலை-8, நடப்பு மக்களவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் 2010 தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத் திருத்தம், இணைய
பேங்கோக், ஜூலை-8, தாய்லாந்தில், கஞ்சா மீண்டும் போதைப்பொருளாக வகைப்படுத்தப்படவுள்ளது. கஞ்சாவை ஒரு பொழுதுபோக்கு பொருளாகப் பயன்படுத்த முடியாதென,
கோலாலம்பூர், ஜூலை-8, SPM தேர்வில் 10A பெற்றும் மேற்கல்விப் பயில இன்னமும் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களின் பிரச்னை தீர்க்கப்படுமென கல்வி அமைச்சு
load more