22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று (ஜூலை-8) காலை ரஷ்யா கிளம்பினார் பிரதமர் மோடி. ஜூலை 8, 9-ம் தேதிகளில் ரஷ்யாவில் இருக்கும்
எப்போதெல்லாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ, அப்போதெல்லாம் கில்லின் பேட்டில் விளையாடுவேன் என்று அபிஷேக் சர்மா
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில், குற்றவியல் சட்டங்களைக் கண்டித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற
இயக்குநர் ராஜமௌலியின் வாழ்க்கை கதை குறித்த படம் ஆகஸ்ட் 2 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.இந்தியளவின் மிக பிரம்மாண்டமான
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை
தனக்கு என்ன வேண்டும் என்பதை நடிகர்களிடம் இருந்து தனுஷ் சரியாக பெற்றுக்கொள்வார் என துஷாரா விஜயன் பேசியுள்ளார்.தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படம்
அமீபா நுண்ணுயிரி தொற்றால், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக கேரளாவில் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று குறித்து பதற்றப்பட
முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு சிபிஐ நீதிமன்றத்திலிருந்து எம்எல்ஏ, எம்பி-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு
இன்று (ஜூலை 8) அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருவதை அடுத்து, மும்பை மாநகருக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம். கனமழை காரணமாக
காவல் துறை அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் - ஒழுங்கு சீராகிவிடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.பகுஜன் சமாஜ்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில்
கடந்த ஜூன் 4-ல் ஜார்க்கண்ட் முதல்வராக மூன்றாக முறையாகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன். இந்நிலையில் ஹேமந்த் சோரன் அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றதைத் தொடர்ந்து ரூ. 125 கோடி பரிசுத் தொகை
கடந்த மே மாதம் நடந்த நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்த காரணத்தால், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்
வேங்கை வயல் வழக்கில் இரண்டு ஆண்டுகளாகியும் ஒருவர்கூட கைது செய்யப்படாதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.புதுக்கோட்டை
load more