விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 2 ஆயிரம் போலீசார் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி
பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது
எத்தியோப்பியா நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் BE, B.TECH முதலாம் ஆண்டு
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை மற்றும் புனேவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய தமிழக அரசு என்ன செயல்திட்டம் உருவாக்க போகிறது என இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கபிணி
இந்தியா- ரஷ்யா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய
மதுரை எம்பி சு. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பேச வேண்டும் என்பதை மறந்து, பிரதமர் மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்ற ஒரே நோக்கில் பேசி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தின. தாளவாடி அடுத்த சேஷன் நகரை சேர்ந்த மல்லு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செம்பனார்கோவில் ஒழுங்குமுறை
உதகை ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரியில் உள்ள சுற்றுலா
உக்ரைனில் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 2
புதுச்சேரியில், ஐம்பொன் சிலை உள்ளிட்ட சுவாமி சிலைகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவசங்கரன்,
கேரளாவில் இருந்து இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரியை களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
load more