சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி தும்பல்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த், கட்டடத் தொழிலாளி. இவரது தாத்தா பெயரில் உள்ள நிலத்துக்கு அரவிந்த் மற்றும்
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து
விக்கிரவாண்டி பிரசாரத்தில் திமுக தலைவர்கள் குறித்து அவதூறு; நா. த. க சாட்டை துரைமுருகன் கைது! நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான
கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றிருந்தார். அதே தினம் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. அதில், குழந்தைகள்
TNPSC குரூப் 1 தேர்வு வருகிற ஜூலை 13-ம் தேதி நடைபெறவிருக்கிறது. பலரும் குரூப்-1 தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் கல்வி
சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்காக, மதுரவாயல் மேம்பாலம் அருகே சுமார் 2200 மரங்களை வெட்டுவதற்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவர் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்தவர். சூதாட்ட கும்பலுடன் இணைந்து செயல்பட்டதால், கடந்த
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரியைச் சேர்ந்தவர்கள் விசைத்தறி தொழிலாளிகளான செல்வம் - சிவரஞ்சனி தம்பதியினர். இவர்களது மகள் ராவணி. அரசு
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக கரூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து
“அவரு போயிட்டாரு... நாம போகணும்ல!"ஆறுதல் சொல்வதற்காக வீட்டுக்கு வந்த முதல்வரிடம், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்க
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு
ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க், பல்வேறு விண்வெளி துறை தொடர்பான ஆராய்ச்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம்
நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள தர்மபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 6-ம்
1941-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசால் ஊழலுக்கு எதிரான விசாரணைக்காக சிறப்பு காவல்துறை என்ற ஒரு துறை உருவாக்கப்பட்டது. இந்தியா
முல்லைப்பெரியாறு அணையின் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகு பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் திறந்தவெளி கால்வாய் ஒன்று
load more