கோவை சூலூர் அருகே பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் 7 பேர் தீ விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்
காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் அதிகாரி உட்பட 4 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.
கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்க நகைகளை காணவில்லை என ஜோதிர்மட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ட்ரம்புக்கு சாதகமாக உள்ள நிலையில், நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமும் அவருக்கு
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசைக் கண்டித்து அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. கர்நாடக முதலமைச்சர்
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைக்காக தனிப்படை போலீசார் ஹைதராபாத்
குஜராத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று 73 ஆண்டு கால பழமையான காரைப் பயன்படுத்தி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மக்களின்
காவிரி பிரச்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு
தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கைகளே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரின்
நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது தென்மண்டல வானிலை ஆய்வு மையம். ஒடிசா கடலோரம் உருவாகியுள்ள காற்றழுத்த
நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரும் இடம்பெற்றிருந்தார். பார்படாஸில் நடைபெற்ற டி20
”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கர்நாடக
உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின்
load more