ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெறும் வரும் கடும் சண்டையில், ராணுவ மேஜர் மற்றும் 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.
தென்காசி: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேற்கு
சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலைகளை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை: பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும், ஒன்பது இணை இயக்குனர்களுக்கு இடமாறுதல் வழங்கி, துறையின் செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்த
தஞ்சாவூர்: 94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு
சென்னை: நாடாளுமன்ற தேர்தலின்போது, ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார்
சென்னை: “காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட மறுப்பதால், இந்த விஷயத்தில் அகில இந்திய
சென்னை: மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதான் முதல்வர்
சென்னை: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை: காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து, தமிழ்நாடு நீர்வள அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில், , முதலமைச்சர்
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வைச் சேர்ந்த அன்னியூா் சிவா இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி
சென்னை: அடிமையாகி போன தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்ன சொல்வது. திமுக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதை யார் கேட்கப் போகிறார்கள் ? என
தூத்துக்குடி: கர்நாடக காங்கிரஸ் அரசிடம் இருந்து, காவிரி தண்ணீரை பிரதமர் மோடி பெற்று தர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது, பூம்புகார் மாநில விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு விருதுகளை
சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகள், கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, பல்வேறு உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
load more