பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக மத்திய பட்ஜெட்டை வரும் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. 1860 முதல், 77 முழுமையான நிதிநிலை
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நீதிபதி சந்துரு புதிய அவதாரம் எடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
அனைத்து தனியார் தொழில்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 3 பேர் கைது
தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்களில் அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்க்கொடியும் ஒருவர். அதிமுகவின்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட அதிமுக பெண் வழக்கறிஞர் மலர்க்கொடி ரூ.50 லட்சம் கொடுத்து சிக்கியது எப்படி
நீட் தேர்வில் முறைகேடு நடந்தால் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் உள்ளிட்ட
தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு நோக்கி வீசும் காற்றின்
உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வரில் உள்ள சுந்தரதுங்கா பனிப்பாறையில் 16,500 அடி உயரத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. பாபா
பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஜூலை 22-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்த கூட்டம்
புதிய ரயில்கள் அறிமுகம், ரயில் சேவை நீட்டிப்பு மற்றும் கூடுதல் நிறுத்தங்களை மத்திய இணை அமைச்சர் டாக்டர். எல். முருகன் கொடியசைத்து தொடங்கி
அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ்
ஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து காணாமல் போன 8 இந்தியர்களை இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ் மீட்டுள்ளது. துகாம்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகையில், பல இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக தன்னலமின்றி உழைத்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் கும்லா
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயத்தின் விலையை 2 ஆயிரத்து 500 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த
load more