உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை வழக்கில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2A முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர்,
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக சென்னை திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளர் மலர்கொடியை
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர். மகாதேவன், என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதவியேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை
மத்திய தேர்வாணையம் விண்ணப்பங்களை கோரியுள்ள இரண்டு தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என மதுரை எம். பி. சு. வெங்கடேசன்
தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது சென்னை
கூடலூரில் பெய்து வரும் கனமழையால், இருவயல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. நீலகிரி
அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம். தமிழ்நாட்டில் 1 கோடிக்கும்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச
குஜராத் மாநிலத்தில் ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி உயிரிழந்ததாக, தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) உறுதிசெய்துள்ளது. குஜராத்தின்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 பேர் “அதிக காரமான” உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிட்ட பின்னர் மருத்துவமனையில்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்
பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் கடந்த 16-ம் தேதி மாலை மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல
தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தங்களில் சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம்
load more