கோலாலம்பூர், ஜூலை 18 – சமூக ஊடக தளமான டிக் டொக், தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கம் மற்றும் நேரலைகளை கண்காணிக்கும்
கோலாலம்பூர், ஜூலை 18 – திங்கட்கிழமை முதல் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஐ. ஜே. என் எனப்படும் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க், ஜூலை 18 – அமெரிக்காவில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய டைனோசர் எலும்புக் கூடு ஒன்று, ஏல சாதனையை பதிவுச் செய்துள்ளது. கடந்த
புது டெல்லி, ஜூலை 18 – இந்தியா, கேரளாவிலுள்ள, அரசாங்க மருத்துவமனை ஒன்றின் மின்தூக்கியில் சிக்கிக் கொண்ட ஆடவர் ஒருவர், இரு நாட்களுக்கு பின்
பெய்ஜிங், ஜூலை 18 – தென்மேற்கு சீனாவிலுள்ள, 14 மாடிகளை கொண்ட ஒரு பெரிய வர்த்தக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது அறுவர் உயிரிழந்தனர். 30 பேர்
கோத்தா கினபாலு, ஜூலை 18 – சுமார் 100 விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட போலி கடப்பிதழ்கள் விசாரணைக்காக உதவும் பொருட்டு குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த
கோலாலம்பூர், ஜூலை 18 – மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர், வான் அஹ்மாட் பைசால் வான் அஹ்மாட் கமால், மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து, ஆறு
கோலாலம்பூர், ஜூலை 18 – நாட்டிலுள்ள சிறார்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில், வளர்ச்சி குறைப்பாடு மற்றும் உடல் பருமன் விகிதம் அதிகரித்துள்ளது.
கோலாலம்பூர், ஜூலை 18 – இந்த ஆண்டு மே 31ஆம் தேதி வரை 2.3 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவில் இருப்பதாக நாடாளுமன்றத்தில்
கோலாலம்பூர், ஜூலை 18 – இணைய பகடிவதை குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்தால் மட்டும் போதாது. மாறாக, அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென, இணைய மிரட்டல்
கோலாலம்பூர், ஜூலை 18 – நாட்டில் அதிகம் தற்கொலை செய்து கொள்வோரில், இந்தியர்கள் இரண்டாது நிலையில் இருப்பதாக, அண்மையில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ
ஈப்போ, ஜூலை 18 – கவனக்குறைவு அல்லது அலட்சியமாக வாகனம் செலுத்தியது தொடர்பான வழக்கு ஒன்றில் மோட்டார் சைக்கிளோட்டி ரவி என்பவருக்கு செஷன்ஸ்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18 – மது போதையில் காரை செலுத்தி, பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை மோதி காயம் விளைவித்ததாக, உணவக மேலாளர் ஒருவருக்கு எதிராக இன்று
கோலாலம்பூர், ஜூலை-18, சமூக ஊடக நேரலைகளின் (live session) போது பதிவேற்றப்படும் கருத்துகள் காணாமல் போய்விடுமென யாரும் எண்ண வேண்டாம். என்ன வேண்டுமென்றாலும்
2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்ட 42,100 ரிங்கிட் லஞ்சப் பணத்தை பெற்றதாக 40 குற்றச்சாட்டுக்களை சாலை போக்குவரத்து துறை ஜே. பி. ஜேவின்
load more