உதகையில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. தென்மேற்கு
சென்னை சேத்துப்பட்டில் குரு பூர்ணிமாவை ஒட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். குரு பூர்ணிமாவை ஒட்டி,
தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை
2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் நோக்கில் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் இருக்குமென பிரதமர் மோடி நம்பிக்கை
தமிழகத்தில் இந்த ஆண்டு 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் செய்திக்குறிப்பில்,
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டால், அவரை வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட்
கார்கில் போரின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி கார்கில் செல்கிறார். ஜம்மு காஷ்மீரின் கார்கில் என்ற இடத்தில், கடந்த 1999-ம்
பழவேற்காடு பகுதியில் மீன்பிடிக்க சென்ற மயிலாடுதுறை மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழவேற்காடு மீனவர்கள்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள திருவாலீஸ்வரர் கோயில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை
மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டியது அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சி
சென்னை, திருவொற்றியூரில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த கூலி தொழிலாளி மயக்கமடைந்து உயிரிழந்தார். இப்பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரின்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன்
திருச்சியில் மகனை கொலை செய்துவிட்டு கொள்ளிடம் ஆற்று பாலத்தில் விட்டுசென்ற தாயை போலீசார் கைது செய்தனர். பீமநகரை சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவர்
திருச்சி மாவட்டம், முருங்கபேட்டை பகுதியில் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கம்பரசம்பேட்டை – முருங்கபேட்டை சாலையில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து அங்கு சர்வ
load more