செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள் ஜனாதிபதி தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள்
பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி
33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (26) பிரான்ஸ் தலைநகர் பரீஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் வரலாற்றில் பிரான்ஸ் நாட்டில்
அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலை மாற்றம் தொடர்பான சட்டமூலங்கள் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றிருந்ததுடன்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பணத்தை செலுத்துவது தொடா்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விபரங்களை
ஹமாஸ் அமைப்புடனான போரில் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, அமெரிக்க
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஐக்கிய அமீரகத்தின்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான நீதி நடவடிக்கைகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தடுக்கப்படாது என பொது பாதுகாப்பு
ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை
பரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்துடன் கூகுள் மிளிர்கிறது. தொடக்க விழாவிற்கு இரண்டு நாற்களுக்கு
கடந்த கால தவறுகளில் இருந்து இன்னமும் பாகிஸ்தான் பாடங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என இந்திய பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கைப் பிரஜைகளுக்கு
load more