திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப் பொருள்கள் புழக்கம் பெருமளவு அதிகரித்திருப்பதும் பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது எனப் பாஜக
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 23 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை
ஹவுராவில் இருந்து மும்பை நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயில், ஜார்க்கண்ட் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 2 பேர் பலியாகினர். மேற்கு வங்க
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி
திருவட்டாரில் காங்கிரஸ் நிர்வாகி படுகொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய சாலை மறியலில் ஈடுபட்ட 3 எம்எல்ஏக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரை
திராவிட மண்ணிலிருந்துதான் பக்தி இலக்கியங்கள் நாடு முழுவதும் சென்றடைந்துள்ளதாக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளம்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்
காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதாகவும், பாஜக ஆட்சியிலேயே
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான
அஸ்ஸாமில் அரசு நிகழ்ச்சிகளில் சைவ உணவு மட்டுமே இனிமேல் பரிமாறப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
டெல்லியில் ஐஏஎஸ் தேர்வு மையத்தில் மழைவெள்ளம் புகுந்து மாணவர்கள் 3 பேர், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், கைதான 5 பேரை 14 நாள் நீதிமன்றக்
பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருடும்
சர்வதேச் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரோகன் போபண்ணா அறிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில், ஆடவர் இரட்டையர் பிரிவில்
இந்தியா – இலங்கை இடையேயான கடைசி டி-20 போட்டி பல்லகெலேவில் இன்று நடைபெறவுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3
குற்றாலத்தில் தனியார் அருவிகளுக்கு செல்லும் பாதைகளை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை
load more