இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான அன்ஷுமன் கெயிக்வாட் காலமானார். அவருக்கு வயது 71.1974 முதல் 1987 வரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15
பட்டியலின இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்
இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை 4.40 மணி அளவில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லா, குலு, மண்டி மாவட்டங்களில் மேக வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதில்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக பதிரனா, மதுஷங்கா ஆகியோர் விலகியுள்ளனர்.இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20
பொதுத்துறை வங்கிகளில் வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வங்கி பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகளில் 4,445
ஆற்றில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள
தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தின விழாவில்
துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் 3பி ரைஃபிள் இறுதிச் சுற்றில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று
பட்டியலின இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.இந்தத்
படத்தின் புரமோஷனுக்கு நான் பணம் எதுவும் கேட்கவில்லை என்று நடிகை அபர்ணதி கூறியுள்ளார்.புதுமுக இயக்குநரான ஸ்ரீ வெற்றி இயக்கத்தில், அபர்ணதி முக்கிய
ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பெல்ஜியமிடம் தோல்வி அடைந்துள்ளது.பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத்
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலுக்கான போட்டியில் முன்னாள் அதிபர் டிரம்புக்குக் கடுமையாகச் சவால் அளித்து வருவதாக
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இந்தியரா கருப்பினத்தவரா என குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட்
வீரர்களைத் தக்கவைப்பதில் ஐபிஎல் நிர்வாகம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தனது முடிவும் இருக்கும் என்று தோனி பேசியுள்ளார்.ஐபிஎல் 2025-ல் தோனி
வியட்நாம் இந்தியாவின் பார் கிழக்குக் கொள்கையிலும், இந்திய-பசிஃபிக் கொள்கையிலும் முக்கியப்பங்கு வகிப்பதாகப் பேசினார் பிரதமர் மோடி. மேலும்
load more