தற்போது, எவ்வளவு வயதானாலும் ஒரு லேசான மேக்கப் கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்த கோர்ஸ்ஸில் சரும பிரச்னை களுக்கு தகுந்தவாறு மேக்கப்பை தேர்வு செய்வது,
'என்னைப் பெற்ற தாயே' -ஏன்? உலகத்தை காக்கும் வருண பகவானிடம் இருந்து அவனைக் காக்கும் லட்சுமி தாயார் கோபம் கொண்டு பிரிந்து வந்து நின்ற இடத்திற்கு
குடும்பத் தலைவியரில் பலர் சமையல் அறை அழுக்குகள், கறைகளை நீக்க மற்றும் கிருமிகள், பாக்டீரியாக்களை ஒழிக்க என பல்வேறு வேலைகளுக்கும் எலுமிச்சம்
வயது வித்தியாசம்உடன் பிறந்தவர்களுடன் உள்ள வயது வித்தியாசம், அவர்களின் ஆர்வம், செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்கு உரிய பொறுப்புகள் என அனைத்திலும்
பொதுவாகவே, ஆண்கள் உழைப்பிற்கு பெயர் போனவர்களாக இருந்தாலும் தங்களது உடல் நலனில் அதிக அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். குடும்பத் தேவைக்காக
மனித இனத்தால் வெகு காலங்களுக்கு முன்பிருந்தே தொன்று தொட்டு வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆற்றல்கள் மரபுசார் ஆற்றல்கள் எனப்படும். அனைத்து
ஆன்மிகம்விவசாயம் செழிக்கவும், மக்களின் வறுமை நீங்கவும், உலக மக்களின் பசி. பஞ்சம் தீரவும் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும்
இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாட நம் நாடே தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல புகழ் பெற்ற ஆலயங்கள் உண்டு. ஆனால், அங்கெல்லாம் நடக்காத ஒரு
காளான் வளர்ப்பு என்பது காய்கறி பயிரிடுவது போலதான். ஆனால் இதற்கு குளிர்ச்சியான சூழ்நிலை தேவை.பொதுவாக காளான் பண்ணை அமைக்க பத்தடிக்குப் பத்தடி இடம்
பெய்திறனின் அடிப்படையில் மழைக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.'தூறல்' – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.'சாரல்' – தரைக்குள்
நம்மில் பலர் உணவை வேக வேகமாக சாப்பிடும் வழக்கம் உடையவர்களாக உள்ளார்கள். சிலர் உணவை ரசித்து, ருசித்து வெகுநேரம் சாப்பிடுபவர்களாக உள்ளார்கள். சிலர்
அந்த மக்கள் மயிலை சின்னமாக வணங்கி வருகிறார்கள். மயிலே இல்லாத அந்த நாட்டில், மயிலை வைத்து வணங்குகிறார்கள் என்றால், அது கட்டுக்கதையாக இருக்க
* தேனீ கடித்த இடத்தில் மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்து போட, வலியும் வீக்கமும் பறந்துவிடும்.* பப்பாளிச் செடியின் பாலை வலிக்கும் பல் மீது தடவி வந்தால்
வெயில் காலம், மழைக்காலம் எதுவாக இருந்தாலும் அழையா விருந்தாளியாக வீட்டுக்கு முதலில் வருவது கொசுதான். இதன் தொல்லையை சொல்லித்தான் தெரியவேண்டும்
ஆழி மழையில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு கோவர்த்தன மலையையே தூக்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதைத் தனது சுண்டு விரலால் தாங்கிப் பிடிக்க, அது ஒரு
load more