சென்னையில் பயணிகளின் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஒலிம்பிக் போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்ற முதல் நாடு என்ற சிறப்பை நெதர்லாந்து பெற்றுள்ளது. பிரான்ஸின் பாரிஸ்
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் கடந்த இரு வாரங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார். முன்னாள்
தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி,
பெங்களூரில் பிரபலமாக இயங்கிவரும் third wave காபி ஷாப் கிளை ஒன்றின் பெண்கள் கழிவறை போன் கேமரா மூலம் படம்பிடிக்கபட்டு வந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
57 கிலோ உடல் எடைப் பிரிவில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்துக் காட்டி அசத்தியுள்ளார். பிரான்ஸ்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற உள்ள நிறைப்புத்தரிசி விழாவிற்காக நெற்கதிர்கள் தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் இருந்து
“தங்கலான் போன்ற படத்தினை எடுக்க வேண்டும் என்றால், அதற்கு தில் இருக்கணும்” என நடிகர் விக்ரம் பேசியுள்ளார். விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித்
அமெரிக்காவில் டேவிட் ரஷ் என்பவர் ஒரே நாளில் 15 உலக சாதனைகளை முறியடித்துள்ளார். அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தை சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் தனது
அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்
திருச்சி -அபுதாபி இடையே சா்வதேச விமானப் போக்குவரத்து சேவையை இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கியது. திருச்சி சா்வதேச விமான நிலையத்திலிருந்து
பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி
அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு முன்னிலை கிடைத்துள்ளது. அமெரிக்காவில்
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி‘ படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம்
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்தப் போவதாக வெளியான தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
load more