கோலாலம்பூர், ஆகஸ்ட்-12 – விரைவிலேயே அமைச்சரவை மாற்றம் நிகழுமெனக் கூறப்படுவதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். பிரதமரான தமக்கே
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 12 – தற்போது மலேசியாவில் “Akaun Keldai“ எனப்படும் மோசடி வேலைகளுக்கு வாடகைக்கு விடப்படும் வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி பல
சிட்னி, ஆகஸ்ட்-12 – வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹில்டன் ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், விமானி கொல்லப்பட்டார்.
தோக்யோ, ஆகஸ்ட்-12, ஜப்பானின், தோக்யோ அருகேயுள்ள நரித்தா (Narita) விமான நிலையத்தில் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் இடப்பக்க
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – ம. இ. கா-வின் நீண்டகால வளர்ச்சி, காலத்துக்கேற்ற சீரமைப்பு முயற்சிகளைச் செயல்படுத்துவதற்கும் மற்றும் தொடர்
அலோர் காஜா, ஆகஸ்ட்-12, மலாக்காவில் 33 வயது ஆசிரியை இஸ்திகோமா அஹ்மாட் ரொசி (Istiqomah Ahmad Rozi) 7 மாதங்களாகக் காணாமல் போன சம்பவத்தின் மர்ம முடிவு அவிழ்ந்துள்ளது.
சிரம்பான், ஆகஸ்ட் 12 – மலேசிய வேதாத்திரி SKY மனவளக்கலை அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மனைவி நல வேட்பு நாள் விழா வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – தமிழ்மொழியில் மேற்கல்வியைக் கற்க வேண்டுமெனில் மாணவர்கள் மலாயா பல்கலைக்கழகத்திற்கும், உப்சி பல்கலைக்கழகத்திற்கும்
குவாலா கங்சார், ஆகஸ்ட்-12, பேராக், கெரிக்கில் (Gerik) தனது அண்ணனின் 6 வயது பேரப் பிள்ளையைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை, 54 வயது ஆடவர்
பெய்ஜிங், ஆகஸ்ட்-12, சீனாவில் கொளுத்தும் வெயில் மனிதர்களை மட்டுமல்ல; இயந்திரங்களையும் விட்டு வைக்கவில்லை. அதீத உஷ்ணத்தால் கார்கள் கர்ப்பிணிப்
கோலாலம்பூர், ஆக 12 – இஸ்லாத்தை பரப்பும் நோக்கில் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லோதோரின் ஆலயங்களுக்குள் நுழையலாம் எனும் திரெங்கானு முப்தி Datuk Mohamad Sabri
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – சாய் யூத் கால்பந்து அகாடமி ஏற்பாட்டில் பெண்கள் காற்பந்து பயிற்சி பட்டறை ஒன்று எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நெகிரி செம்பிலான், ஆகஸ்ட் 12 – நெகிரி செம்பிலானில் மலைப்பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் செயல்படும் சுமார் 50 தங்கும் விடுதிகள் ஆபத்தை
லண்டன், ஆகஸ்ட் -13 – மத்திய லண்டன் நகரான லெஸ்தரில் (Leicester) 11 வயது சிறுமியும் அவளது 34 வயது தாயும் கத்திக் குத்துக்கு ஆளாகினர். சிறுமி படுகாயமடைந்து
சென்னை, ஆகஸ்ட் -13 – தாய்லாந்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்பட்ட சம்பவத்தால் சென்னை விமான
load more