முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
தன் மீது போடப்படும் அனைத்து வழக்குகளுக்கும் உதயநிதி ஸ்டாலினே காரணம் என யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். பெண் காவலர்களை இழிவாக
செங்கல்பட்டு மாவட்டம், பாண்டூரில் அடுத்தடுத்து அமைந்துள்ள கடைகளில் சுவரில் துளையிட்டு நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. பாண்டூர் மெயின்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரையைச்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வலையில் சிக்கிய கடற்பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு அம்மாபட்டினத்தில் உள்ள இறால் பண்ணையை அகற்றக்கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். வடக்கு
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டம், பாப்பான்குளத்தில் 5 ஆயிரத்து 191 கிலோ கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 495 வழக்குகளில் கஞ்சா
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் தோட்டத்துக்குள் புகுந்த இளைஞரை கள்ளத் துப்பாக்கியால் சுட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர். சிறுமலை
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிகரித்து 6,565 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 760 ரூபாய் அதிகரித்து 52,520 ரூபாய்க்கும்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பாசனத்திற்காக விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணை முழு
நீலகிரியில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, யானைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சொத்துக்காக சகோதரியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜபாளையத்தைச் சேர்ந்த பாஞ்சாலி என்பவர்
load more