கோலாலம்பூர், ஆகஸ்ட் -18 – உலகிலேயே மைக்ரோபிளாஸ்டிக்கை (microplastics) அதிகமுண்பவர்களாக மலேசியர்கள் விளங்குவது அமெரிக்க ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-18 – கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18 – இணையப் பகடிவதை, deep fake உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகளை தெளிவாக வரையறுப்பது, விசாரணை அம்சங்களை வலுப்படுத்துவதற்காக
சுங்கை சிப்புட், ஆகஸ்ட்-18 = பேராக் சுங்கை சிப்புட்டில் ஒரு நாளாக காணவில்லை எனக் கூறப்பட்ட 10 வயது பூர்வக்குடி சிறுமி, Pos Kuala Mu, கம்போங் பெர்சாவில் இறந்து
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-19, ஜோகூர் பாரு, Jalan Austin Heights Utama-வில் 3 வாரங்களாக பேய் போல் வேடமணிந்து சாலையில் வரும் போகும் வாகனகங்களை பயமுறுத்தி வந்த பெண், ஒருவழியாக
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19, வயது குறைந்த பிள்ளைகள் லைசென்ஸ் மற்றும் சாலை வரி இல்லாமல் மோட்டார் சைக்கிளோட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கும்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-19, ஜோகூர் பாருவில் e-hailing ஓட்டுநர் மற்றும் பெண் பயணியை உட்படுத்தி அண்மையில் கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அப்படி நடந்ததாக்
புத்ராஜெயா, ஆகஸ்ட் -19, Mpox என்றழைக்கப்படும் குரங்கம்மை நோய் உலகலாய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19, 3R எனப்படும் இனம்,மதம்,ஆட்சியாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் பேரில், பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர் தான்
சுங்கை சிப்புட், ஆகஸ்ட் -19, பேராக், சுங்கை சிப்புட்டில் காணாமல் போன 10 வயது பூர்வக்குடி (Orang Asli) சிறுமி சதுப்பு நிலமொன்றில் சடலமாக மீட்கப்பட்ட
ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட் -19, பினாங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில், தேசிய தின கொண்டாட்ட மாதத்தையொட்டிய போட்டிக்கான போஸ்டரில் தவறான படம் இடம்பெற்ற
கோம்பாக், ஆகஸ்ட்-19, சிலாங்கூர், ரவாங்கில் கொடூரமான சித்ரவதைகளை அனுபவித்து 8 வயது சிறுமி மரணமடைந்த சம்பவம் தொடர்பில், தாயும் மாற்றான் தந்தையும்
குவாந்தான், ஆகஸ்ட்-19, நாட்டின் பத்தாவது பிரதமர் நியமனத்தில் அப்போதைய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவின் முடிவை கேலி செய்யும் வகையில் பேசியுள்ள
ஜெர்மன், ஆகஸ்ட் 19 – ஜெர்மனியின் லெய்ஃப்சிக் (Leipzig) நகருக்கு அருகில் நடைபெற்ற இசை விழாவில் ராட்டினம் தீப்பிடித்து எரிந்ததில் பரபரப்பு ஏற்பட்டது. இரு
டாமான்சாரா, ஆகஸ்ட் -19, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக பெண்ணொருவர் போலீசில் புகார் செய்துள்ளார். கோத்தா
load more