தி. மு. க. முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் மற்றும் பேராசிரியர் விருது பெறுவோரின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம்
வால்பாறை அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த புகாரில் தற்காலிக பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம்
நடிகைகள் பாலியல் புகார் விவகாரத்தில் ஹேமாகமிட்டியின் அறிக்கையை வரவேற்பதாகவும், அதன் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று நடிகர் மம்முட்டி
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் வரலாற்றை தமிழ்நிலம் எந்நாளும் போற்றும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 7 எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்து
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக
திருப்பூரில் 107 வயது மூதாட்டிக்கு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் 6 தலைமுறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி
இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்து கேசரி நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது. தூத்துக்குடி வ. உ. சி. துறைமுகத்துக்கு
load more