அதிமுகவை தாக்கி பேசியிருப்பதன் மூலம் அக்கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணையமாட்டோம் என்று விஜய் அறிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ். பி.
விஜய்க்கும், தமிழர்களுடைய பண்பாட்டிற்கும், தமிழர்களுடைய அரசியலுக்கும், மொழி பக்திக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர்
பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என துணை முதலமைசச்ர் உதயநிதி தெரிவித்துள்ளாா்.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிட்டால், அவருடைய கட்சியினால் டெபாசிட் கூட வாங்க முடியாத சூழல் ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர்
அதிமுகவை ஊழல் கட்சி என நடிகர் விஜய் விமர்சித்ததையடுத்து அவருக்கு சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவினர் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
25 சவரன் தங்க நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிராம சபையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் பாராட்டினார். தாம்பரம் அடுத்த
சென்னை விமான நிலையத்துக்குள், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில்
தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் தொடர்பான திருத்தச் சட்டமுன்வடிவு 2026 சட்டப்பேரவையில் ஒருமனதாக
தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட
”உங்க கனவை சொல்லுங்க” என்ற தலைப்பில் நடக்கும் சமூக ஊடகப் போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ”உங்க
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு
நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்த புத்தகங்களை தமிழிசை சௌந்தரராஜன் படிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
விஜய்க்கு அனுபவம் இல்லை அவர் பூஜ்யம் மாதிரி, நேரடியாக அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியாது, வெற்றி பெறும் அணிக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கி கௌரவம். இந்தியாவின் 77-வது குடியரசு
77 வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
load more