சோழவரம் அருகே 2வது நாளாக வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தீர்ப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பை தற்போது அமல்படுத்தக் கூடாது
புதுச்சேரியில் தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில டிஜிபி தெரிவித்துள்ளாா்.2026 சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு தவெக
கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடும் அவதி
மணலி,மாதவரம்,திருவெற்றியூர்,பெரம்பூர்,ஆர்கே நகர் பகுதியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் மழை நீர் தடை இன்றி செல்கிறதா என்பது
நாடு முழுவதும் நடைபெறும் போராட்டதால் ரயில் சேவை பாதிப்பு இருக்காது என தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர். காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்,
ஆவடி ஜோதி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியை அமைச்சர் கே. என். நேரு, அமைச்சர் சா. மு. நாசர்
மீண்டும் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் எனவும்
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கவும் வாடகை வாகனங்கள் ஓட்டுநர் சங்கம்
மோடி அரசின் பொருளாதார வளர்ச்சியை IMF (International Monetary Fund) ஏற்க மறுத்துள்ளது. உலகம் மோடியின் விளம்பர இந்தியாவை அல்ல. உண்மையான இந்தியாவை பார்க்கத்
தீபத்திருநாளை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான அகல் விளக்குகளின் விற்பனை சேலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 80 பைசா முதல் 800
புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து மீண்டும் 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளாா். புழல்
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக எம் எல் ஏ முருகேசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 93-வது பிறந்தநாளையொட்டி துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு, வாழ்வில் பல
டிட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக 9 நாட்களாக கடலுக்குச் செல்லாத நாகை மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என
load more