சபரிமலை மண்டலப் பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16
கலைஞருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கலைஞருக்கு பாரத
வீடு வாடகை விடுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபா்களை கைது செய்யக்கோரி ஆவடி காவல் ஆணையரகம் முன்பு பொது மக்கள்
குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொல்காப்பியன் திருமாவளவன்
நடிகர் விஜயின் முன்னாள் மேனேஜரான பி. டி. செல்வக்குமார் இன்று காலை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார். விஜயின் முன்னாள்
பெண்களின் உயர்வும், சமூக முன்னேற்றமும் குறித்த பாரதியாரின் உயர்ந்த கனவுகளை நினைவுகூர்ந்து, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை தமிழக அரசு
அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து யூ டியூபர் ஜோ
புதிய விதைச் சட்டம் 2025, மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரான சட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது வேல்முருகன் கூறியுள்ளாா். இதுகுறித்து
இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா். பா. ம. க. நிறுவனத் தலைவர் மருத்துவர்
வேளச்சேரியில் வங்கிக் கணக்கு தொடங்க பர்தா அணிந்து வந்த பெண் ஒரு கிலோ தங்கக் கட்டி, 256 கிராம் தங்க நகைகளை விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள்
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட ஸ்வயம் தேர்வுக்கான தேர்வு மையங்கள் மாற்றப்பட்டு தமிழ்நாட்டிலேயே தேர்வு
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என டி. டி. வி தினகரன்
“CHAMPIONS OF THE EARTH” விருதினை பெற்றுள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐ. ஏ. எஸ்-க்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக ஐ.
வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டரின் Expiry-யை கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க வேண்டும். அவை என்னென்ன, எப்படி என்பதை காணலாம். வீடுகளில்
load more