கேரளாவில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து
ஹேமா கமிட்டி அறிக்கையை நான்கரை ஆண்டுகளாக வெளியிடாததற்கு, அரசு பதில் சொல்ல வேண்டும் என நடிகை பத்மபிரியா கேட்டுக் கொண்டுள்ளார். மலையாள திரையுலகில்
பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர்
பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வாங்கி குவித்து வரும் மூன்று தமிழச்சிகள் குறித்து விரிவாக காணலாம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது
ஹரியானாவில் பசுவைக் கடத்திச் சென்றதாக நினைத்து பள்ளி மாணவனை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் கடந்த
திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது
கப்பலில் காயமடைந்தவர்களை மீட்பதற்காக சென்ற கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 3பேர் மாயமாகியுள்ளனர்.
அட்லீயின் புதிய படத்தில் கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 2 பெரிய நட்சத்திரங்களான கமல்ஹாசன்
தவெக மாநாடு குறித்த 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸின் பதில் மனுவை, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் இன்று விழுப்புர மாவட்ட துணை
ஐசி 814: தி கந்தஹார் ஹைஜாக் வெப் சீரீஸ் தொடர்பாக மத்திய அரசு நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அந்த நிறுவனம் விளக்கம்
மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழ்நாடு தான் அதிக பயன்பெறும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் தெரிவித்தார். சென்னை
ஆந்திரா, தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஜூனியர் என். டி. ராமராவ் தலா ரூ. 50
யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க 2 வாரம் கால
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் வரும் செப்.20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளரான ஹிப்ஹாப்
ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
load more