காங்கிரஸில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.90 சட்டப்பேரவைத்
சென்னையில் உள்ள அசோக் நகர், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து இனி அரசுப் பள்ளிகளில்
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்துக் குக்கி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 78-வயது
அரசுப் பள்ளிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் ஒரு
அரசுப்பள்ளிகளில் சொற்பொழிவு நிகழ்ச்சியை அனுமதித்துவிட்டு, வெளியே தெரிந்து விமர்சனங்கள் எழுந்தவுடன் அரசு தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முறையும்
இன்று (செப்.07) பிற்பகல் 1.10 மணி அளவில் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்த சர்ச்சைக்குரிய ஆன்மீகப் பேச்சாளர்
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை ஆராய்வது குறித்து பிஎன்ஒய் மெலன் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
பள்ளி மாணவிகள் மத்தியில் சொற்பொழிவாற்ற சிறப்பு அழைப்பாளராக மகாவிஷ்ணுவை அழைக்குமாறு பள்ளி மேலாண்மைக் குழு பரிந்துரைவில்லை என அசோக் நகர் அரசு
மூடப் பழக்கங்களைத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் முதல்வர் மு.க. ஸ்டாலினைக் கேட்டுக்கொண்டுள்ளார்.மதுரையில் மாவட்ட
அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 2-வது பெரிய 5G கைப்பேசி சந்தையாக உருவெடுத்துள்ளது இந்தியா. உலகின் மிகப்பெரிய 5G கைப்பேசி சந்தை என்ற இடத்தை
அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணுவைப் பயங்கரவாதியைப்போல கைது செய்தது ஏன் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
மனிதர்களின் விண்வெளிப் பயண வரலாற்றில் முதல்முறையாக, விண்வெளிக்கு அழைத்துச் சென்ற வீரர்கள் இல்லாமல் காலியாக பூமிக்குத் திரும்பியுள்ளது போயிங்
அரசுப் பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பேசிய மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது, யாரைப் பேச அழைப்பது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க விரைவில் குழு ஒன்று அமைக்கப்படும் என
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த தகவலை தவெக தலைவர் விஜய் நாளை அறிவிக்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டம்,
load more