கோத்தா பெலூட், செப்டம்பர் -7 – சபா கோத்தா பெலூட்டில், கழிவறைக் குழியில் கால் மாட்டிக் கொண்டு 6 வயது சிறுவன் 2 மணி நேரங்களாக வலியில்
துருக்கியே, செப்டம்பர் -7 – ஜெர்மனி செல்லும் வழியில் இந்தியப் பயணிகள் விமானமொன்று ‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’ துருக்கி நாட்டின் கிழக்கே
ஜோகூர் பாரு, செப்டம்பர் -7 – ஜோகூர் மிருகக்காட்சி சாலையில் 2 மலாயா புலிகளுக்கு இரையாவதிலிருந்து, எங்கிருந்தோ வந்த பூனைக் குட்டி மயிரிழையில்
பாலேக் பூலாவ், செப்டம்பர் -7 – சாலையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சறுக்குப் பலகையில் (surfboard) சாகசம் புரிந்த நபரை பினாங்கு போலீஸ் தேடி வருகிறது.
அலோர் காஜா, செப்டம்பர் -7 – ‘கொடூரம், அறவே மனிதநேயமற்றது’ மலாக்கா, அலோர் காஜாவில் 8 மாத ஆண் குழந்தையின் பரிதாப மரணத்தை விவரிக்கும் வார்த்தைகள்
கோலாலம்பூர், செப்டம்பர்-7 – ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம். குமார் டத்தோ பட்டம் பெற்றுள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான கூட்டரசு அரசாங்கத்தின்
கோலாலம்பூர், செப்டம்பர் 8 -12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான நிலைத்தன்மை மேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி அடைந்துள்ளது. ஒரு முற்போக்கான
பாங்கி, செப்டம்பர் 8 – நாட்டில் கடந்த ஓராண்டில் 1,869 போலீஸ்காரர்கள் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 175 பேர் கடுமையான
சுங்கை பூலோ, செப்டம்பர் 8 – சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் இறந்து போன குடும்ப உறுப்பினரைப் பார்க்க முடியாத விரக்தியிலும் மன
பூச்சோங், செப்டம்பர் 8 – சிலாங்கூர், தாமான் மாஸ் பூச்சோங்கில் நீர் சுத்திகரிப்பு ஆலை நிர்மாணிக்கப்பட்டு வரும் இடத்தருகே, நேற்று மாலை ஆற்றங்கரை
கோலாலம்பூர், செப்டம்பர் 8 – தலைநகர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு சம்பவத்திற்கு மனித நடவடிக்கைகள், வானிலை, நிலத்தடி மண்ணரிப்பு உள்ளிட்டவை
load more