சென்னை,பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு கடந்த வாரம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மிக
சென்னை,சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வகையில், கடந்த சில மாதங்களாக
புதுச்சேரி,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;"புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூலத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பெங்களூரு,நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
மும்பை,இந்திய பங்கு சந்தைகள் இன்று காலை லாபத்துடன் தொடங்கின. இதனால், பங்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. அமெரிக்காவில் பணவீக்கம்
பஹ்ரைச்,உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் மஹசி துணை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2 மாதங்களாக ஓநாய் கூட்டத்தின் தாக்குதல்
சென்னை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர் பேட்டையில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி மது-போதை பொருட்கள்
சென்னை,வடிவேலுதமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளவர் வடிவேலு. நடிகர் மட்டுமில்லாமல் சில பாடல்களும்
சென்னை,சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. இப்போது காமெடி
நெல்லை,நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை என 2
நாகை,தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் கடற்படையினராலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உள்பட்ட
திருப்பதி,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ
சென்னை, மலையாள சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்து வருபவர் சம்ரித்தி தாரா. இவர் பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பல பட்டங்களை
புதுடெல்லி,டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் 2016-ம் ஆண்டில் மகளிர் மற்றும் குழந்தைகள், சமூகநல துறை மற்றும் எஸ்.சி./எஸ்.டி. மந்திரியாக பதவி வகித்தவர் சந்தீப்
load more