பொறியாளர் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துளளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொறியாளர்கள்
உத்தரகாண்ட்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவு காரணமாக ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 30 பேர் இன்று சொந்த ஊர் திரும்புகின்றனர். கடலூரை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் ‘ஸ்வச்தா ஹி சேவா 2024’ திட்டத்தின் கீழ் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ராம்நகர் ரயில் நிலையத்தில்
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டம் கார்போர் கிராமத்தில் அமைந்துள்ள சார்புஜா நாத் ஜி கோயிலில், ஜல்ஜுலானி ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக
உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மீரட் நகரில் ஜாகீர் காலனியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 15
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின்
381 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதாக மத்திய விமான நிலைய ஆணைய தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களிடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தா பானர்ஜி
குன்றக்குடி சண்முகநாதன் கோயில் சுப்புலட்சுமி யானையின் உயிரிழப்பு பக்தர்களுக்கு ஈடுகட்ட இயலாத பேரிழப்பாக அமைந்துள்ளது. அளவற்ற அன்பைப் பெற்ற
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஆத்தூர் அருகே
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தற்காலிகமாக படகுகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின்
மது ஒழிப்பில் பாமக Phd முடித்துள்ளதாகவும், திருமாவளவன் தற்போது தான் LKG வந்துள்ளதாகவும் ன பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். மதுரை விமான
மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை அம்மாநில ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஏக்நாத் ஷிண்டே
ஜார்க்கண்டில் புதிதாக 6 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக வந்தே பாரத் ரயில்கள்
Loading...