உத்தரகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து திரும்ப முடியாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர்.
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திலீபனின் நினைவேந்தல் விழாவை இவ்வருடம் நடத்துவதைத் தடுக்கும் வகையில் கடந்த 14ஆம் திகதி யாழ் நீதிமன்றம் தடை
ஏமனிலிருந்து மத்திய இஸ்ரேல் மீது பாய்ச்சப்பட்ட ஏவுகணை ஒன்று, மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாக இஸ்ரேலின் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்
மூதூர் பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பற்காக அருகில் வசிப்பவர்களுக்கு 5000 ரூபா வீதம் விநியோகித்த வர்த்தகர் ஒருவர் கைது
தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதாக அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி தொண்டர்களுடன் பேசியுள்ளார். தில்லியில் புதிய மதுபானக் கொள்கை வழக்கில்
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!” என்ற கோஷத்துடன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து
“அநுரகுமார திஸாநாயக்கவும், சஜித் பிரேமதாஸவும் மேடைகளில் ஆசைக் கதைகளைச் சொல்கின்றார்கள். அதனை நம்பி மக்கள் எவரும் ஏமாந்துவிடக்கூடாது.”
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான தருணத்தில் நாட்டை ஏற்றுக்கொண்டு அராஜக நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன
இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அருமை தெரியாமல் இருக்கின்றது என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலனி பகுதியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 15
ரஸ்ய எல்லையோரம் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவி சற்றொப்ப ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து
இட்லி உண்ணும் போட்டியில் முதியவர் உயிரிழந்துள்ளார். மலையாளிகளின் முக்கிய திருவிழாவான ஓணம் கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புளோரிடாவில் டொனால்ட் டிரம்ப் இருந்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் பாதுகாப்பாக
இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்க பிரஜைகளுக்கு, அமெரிக்க அரச திணைக்களம் இலங்கையை விட்டு ஒதுங்கி இருக்குமாறு இரண்டாம் நிலை எச்சரிக்கையை
சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு
load more