மணிப்பூரில் நியாயமான விலையில் பொருட்களை வழங்க மத்திய அரசு சார்பில் மேலும் 16 புதிய மையங்கள் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா
இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்து ஈரான் மதகுரு அயதுல்லா அலி கொமேனி தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அயதுல்லா
வளர்ச்சியின் நாயகர், தேசத்தின் காவலர் பிரதமர் மோடி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச கிரிக்கெட்
அமெரிக்காவின் நியூயார்க்கில் சுவாமி நாராயணன் கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நியூயார்க் நகரில் பி. ஏ. பி. எஸ்.
இந்திய அணிக்கு திரும்ப கடுமையாக முயற்சித்து வருகிறேன் என முகமது ஷமி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி இறுதி போட்டியில் இந்தியா, சீனா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ்
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வியடைந்ததை மறைக்க முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நாடகம் நடத்துவதாக மத்திய அமைச்சர் எல்.
மீலாது நபி பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து
பாடகர் மனோ மகன்கள் மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் அவசர கதியில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மனோவின் மனைவி ஜமீலா தெரிவித்துள்ளார். புதிய
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தை விசாரிக்க சென்ற எஸ். எஸ். ஐ., தாக்கப்பட்டார். சேலத்திலிருந்து கருமந்துரை
கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி கிராமத்தில் கடந்த 12
உதகை அருகே சாலையில் உலா வரும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 55 சதவீத வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன
உதகையில், 150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் கும்பாபஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. உதகை ஃபர்ன்ஹில்லில் அமைந்துள்ள இந்த கோயிலில்,
பிரேசிலில் மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு ஏற்பட்டது. சாவ்பாலோ நகரில் அடுத்த மாதம் மேயர் தேர்தல் நடைபெறுகிறது.
load more