ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு
பென்னாகரம் அருகே சாலை தரமாக இல்லை என புகார் அளித்த வார்டு மெம்பருக்கு, அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். லெபனானில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே
சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் 21 வயதான கிளிக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக கட்டி அகற்றிப்பட்டது. மத்தியப்பிரதேசத்தின் சத்னா
நடிகர் சூர்யா நடிப்பில், உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா
துறையூரில் உணவகம் ஒன்றில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு,
இந்தியாவில் ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் பதிவான வெப்பம் கடந்த 44 ஆண்டுகளில் 2வது அதிக வெப்பமான காலகட்டமாக பதிவாகியுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இளைவேளைவரை இந்திய அணி 88/3 ரன்கள்
தமிழ் திரைப்படத்துறையில் பிரபல நடன இயக்குநராக உள்ள ஜானி மாஸ்டர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி நாளை மறுநாள் (செப். 21) பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மதுபான கொள்கை வழக்கில்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் தவுசா
சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதன்முறையாக ஜம்மு – காஷ்மீர் மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களித்துள்ளனர்” என பிரதமர் மோடி தெரிவித்தார். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில்
load more