மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 16ம்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி
அரியலூர் மாவட்டத்தில் பெண்ணிடம் சுமார் 5 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி சார்பில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட
திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த ஏ. ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் 3வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவடைந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாநகர் முழுவதும் 116 புள்ளி 1
சிறைச்சாலையில் கைதிகள் முறையாக நடத்தப்படவில்லை என்றால், அவர்கள் வெளியே வந்த பிறகும் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக்க குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற
திருப்பதி லட்டின் புனிதத் தன்மையை தாங்கள் மீட்டெடுத்து விட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திரத்தில் முந்தைய ஒய்எஸ்ஆர்
காஞ்சிபுரத்தில் இலவச ஆன்மீக சுற்றுலா பேருந்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள வைணவ
ஆர். எஸ். எஸ். அணிவகுப்புக்கு இந்த ஆண்டும் அனுமதி மறுப்பதா என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் பிரேம் ஜி சுவாமி தரிசனம் செய்தார். விஜய் நடிப்பில் வெளியான “கோட்” திரைப்படத்தில் நடிகர்
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது, சென்னை தியாகராய நகர் காவல்
ஜம்மு- காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் நீடிக்கும் என ஐ. நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதர்
சிறுவனை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் பின்னணி பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Loading...