ஆரணி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே
இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாளான இன்று கவுண்டர் மூலம் டிக்கெட் வழங்காமல் ஆன்லைன் மூலம் வழங்குவதால் ரசிகர்கள்
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்கால பொருட்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்த நிலையில், பிரதமர் மோடி
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர் முன்னிலை வகித்து வருகிறார். அவர் 17,32,386 (41.71%) வாக்குகள் பெற்று முன்னிலை
பயங்கரவாத செயல்களுக்கு எதிராக க்வாட் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா,
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்தார். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை
மொபைல் சேவை கட்டணங்களை உயா்த்தியதன் எதிரொலியாக, கடந்த ஜூலை மாதத்தில் ஜியோ, ஏா்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளா்களை இழந்துள்ளன.
திருப்பதி ஏழுமலையானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக, ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக
விடியற்காலை 6 மணிக்கு உபி. கான்பூர் – பிரக்யராஜ் செல்லும் சரக்கு ரயில் கடந்து போகும் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலிண்டரால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு
கவியூர் பொன்னம்மா மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்களை மீட்டுத்தருமாறு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா,
மலப்புரத்தில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில்
திருப்பதி கோயில் லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில்
load more