சேலத்தில் பிரபல தாதா சி. டி மணியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருந்தி வாழும் தனது மகன் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சிடி மணியின்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா – வங்காளதேச
ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இலங்கை அதிபர் பதவிக்கான வாக்குஎண்ணிக்கையின் முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறாததால் 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று
திருப்பதி கோயில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் 11 நாட்கள் பரிகார விரத தீட்சையை மேற்கொள்வதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன்
ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஹங்கேரி தலைநகர் புத்தாபெஸ்டில் 45வது செஸ்
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக வெற்றிபெற்றுள்ளார். அவர் நாளை நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.
ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா இன்று ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமாகிய எஸ்ரா சற்குணம் காலமானார். அவருக்கு வயது 86. இவாஞ்சலிகல் சர்ச்
காரைக்கால் கடற்கரையில் காதல்ஜோடியை மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பெற்ற கடலோர காவல் படை காவலர் ராஜ்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பல்கலைக் கழகம் – ஆளுநர் ஆர். என். ரவியின் அரசியல் நாடகத்தினால் பட்டப்படிப்பு சான்றிதழ் செல்லுமா, செல்லாதா என்ற குழப்பத்தில் மாணவர்கள்
load more