பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை, சென்னை எழும்பூர் குற்றவியல்
சமந்தா விவாகரத்து குறித்த கருத்துக்கு அமைச்சர் கொண்டா சுரேகா வருத்தம் தெரிவித்துள்ளார்.சமந்தா - நாக சைதன்யாவின் பிரிவுக்கு தெலங்கானா முன்னாள்
மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு, ஜாமின் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை
ரஜினியின் வேட்டையன் படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில்
கோவை ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கு விசாரணை இன்று (அக்.3) உச்ச நீதிமன்றத்துக்கு
சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகள் தியாவுக்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு, தியா மற்றும் தேவ்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.ஒவ்வொரு வருடமும் சீனாவில் இருந்து
‘குட் பேட் அக்லி’ படத்தில் தான் இணைந்துள்ளதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.அஜித், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி முழங்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கம்
இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட்ஸ் பிரிவினர் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ள தாக்கா பனிப்பாறை பகுதியில் இருந்து 1968-ல்
ரூ. 5 கோடி மான நஷ்டஈடு கோரி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த வழக்கில், சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.வடிவேலும்
சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சில மாநிலங்களின் சிறை
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடன இயக்குநர் ஜானிக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடனப் பெண் ஒருவர்
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் தற்போது வரை 6.42 லட்சம் வெறி நாய்க்கடிகளும், அதனால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 34 மனித உயிரிழப்புகளும்
load more