தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வாழ்க்கை கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆற்றில் கடந்த சில
மதுரை மாநகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் சுமார் 15
சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி
நவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் பெரியநாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 2-ஆம் நாளில் ஊஞ்சலாடும் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், பக்தர்களுக்கு காட்சியளித்தார். உலக
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நவராத்திரியையொட்டி, வீட்டில் ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகளை கொண்டு தம்பதியினர் வழிபாடு நடத்தினர். நவராத்திரி விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த காவல் ஆய்வாளர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஏ. டி. எம்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவாக 704.89 பில்லியனை கடந்து சாதனை படைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7 வாரமாக
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி காலாண்டு விடுமுறை தொடங்கியது. இந்த விடுமுறை நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பள்ளிகளில்
அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸால் தாம் ஓரம்கட்டப்படுவதாக அதிபர் ஜோ பைடன் கவலை அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல்
ஆன்மீக விழிப்புணர்வு மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்பதை உணர்ந்தவர் வள்ளலார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்
வள்ளலாரின் சமுதாய சீர்திருத்தங்களை போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து
சென்னை பெரியமேடு சாலையில் ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் படுகாயமடைந்தார். பெரியமேடு சாலையில், ஒரே
மார்த்தாண்டத்தில் மேம்பால பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாததை கண்டித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர், நாடாளுமன்ற உறுப்பினரை
load more