உத்தரப்பிரதேசத்தில் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தாக்க முயன்ற ஓநாயை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பக்ரைச்
சென்னை விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கவந்த நபர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர்
மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் உயிரிழந்ததை விபத்தாக கடந்து செல்ல முடியாது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (அக். 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். மேலும், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர்
மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு அருகே நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் சிந்து மகாண
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை
நெல்சன் திலீப் குமார், ஜுனியர் என்டிஆரை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக
பண மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ரயில்வே
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று காலை நடைபெற்ற 6-ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே 2-வது பசுமை விமான நிலையம் அமைய உள்ள கிராமத்தில் நிலம் அளவு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து மக்கள் மறியலில்
‘ராயன்’ திரைப்படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்தது. கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’
load more