கோவில்பட்டி அருகே கழிவுநீர் அகற்றும் விவகாரத்தில் சாதிய ரீதியதாக திட்டி, தன்னை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த புதுவயல் பேரூராட்சியின் பாஜக கவுன்சிலரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்துள்ள கூக்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களிலும், குடிநீர் குட்டைகளிலும் மனிதக் கழிவு நீர் கலக்கிறது
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் குடும்பத்துடன் பணிமனையை சுற்றி பார்க்க அனுமதி
கடலூர் மாநகராட்சி முறையாக ஊதியம் வழங்குவதில்லை எனக் கூறி அங்கு பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர்
கள்ளக்குறிச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம்
கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டதால், ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அரிவாளுடன் தகராறு செய்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி
நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்து, கருணை கொலை செய்ய கோரி குடும்பத்துடன் என்எல்சி தொழிலாளி தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார். சுரங்கம்
ஆயுத பூஜையை முன்னிட்டு உதகையில் பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. சேலத்தில் இருந்து உதகை நகராட்சி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட
24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம்… 14 முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் வெற்றி… அதிக நாட்கள் உலகின் நம்பர் ஒன் வீரர் என 20 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸில்
இன்று தொடங்கும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. 90-வது ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர்,
நவராத்திரி திருவிழாவையொட்டி குஜராத்தில் தீப விளக்குகளால் அம்மனின் உருவத்தை வரைந்து பக்தர்கள் வழிபட்டனர். நாடு முழுவதும் நவராத்திரி விழா
மதுரையில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பழங்கால கார்களின் அணிவகுப்பு கண்காட்சி நடைபெற்றது. கர்நாடகாவில் தசரா விழா கொண்டாட்டம்
சேலத்தில் ஆயுத பூஜைக்கு பொருட்களை வாங்குவதற்காக கடை வீதிகளுக்கு படையெடுத்த பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாடு முழுவதும்
Loading...