முன்னாள் இராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியாண்டோ இந்தோனேஷியாவின் எட்டாவது ஜனாதிபதியாக ஞாயிற்றுக்கிழமை (21) பதவியேற்றுள்ளார். பதவியேற்பின் பின்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தற்போது விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றி வருகிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் தற்கொலை செய்துகொண்டமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில்,
ஹம்பாந்தோட்டை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மீன்பிடி
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 18 சந்தேகநபர்களிடம் விசாரணைகள்
நவம்பர் 1-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் இன்று
கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் ஒரு புதிய சர்வதேச விமான நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்த விமான நிலையம், பெரிய விமானங்களை முதல் முறையாக
சர்வதேச மகளிர் தினத்தன்று குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்
100 க்கும் மேற்பட்ட தொழில்முறை மகளிர் கால்பந்து வீரர்கள் குழு திங்களன்று (21) ஃபிஃபாவுக்கு (FIFA) ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. எண்ணெய் மற்றும்
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால்
”அரிசி, பெற்றோல் மற்றும் முட்டைகளின் விலையேற்றங்களில் மாஃபியா இருப்பதாக தேர்தல் காலத்தில் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் ” புதிய
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (21) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மடா பாவோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய
”வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பது யார் என்பதை எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின்
Loading...