பாசீர் மாஸ், அக்டோபர்-22 – தாய்லாந்திலிருந்து படகுகளில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 44 ஆடுகள் கிளந்தான், பாசீர் மாஸில் பறிமுதல் செய்யப்பட்டன. கம்போங்
ஈப்போ, அக் 22 – தனது முயலுக்கு உணவு வழங்கத் தவறியதால் அது மரணம் அடைவதற்கு காரணமாக இருந்ததாக வர்த்தகர் ஒருவர் மீது ஈப்போ மாஜிஸ்திரேட்
ஈப்போ, அக்டோபர்-22 – ஈப்போ, பண்டார் பாரு தம்புனில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் MPV வாகனத்துக்கு அடியில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி
கோலாலம்பூர், அக்டோபர்-22 – புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை மீறப்படுவதாக புகார்கள் எழும் பகுதிகளில், சுகாதார அமைச்சு ரோந்துப் பணிகளை
ஈப்போ, அக் 22 – நான்கு மாதங்களுக்கு முன் தனது நண்பரின் 14 வயது மகளை கற்பழித்தாக 26 வயது இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஒரு தொழிலாளியான வான் முகமட்
கோலாலம்பூர், அக்டோபர்-22, மடானி புத்தகப் பற்றுச் சீற்றை இதுவரை 1.9 மில்லியன் மாணவர்களும், இடைநிலைக் கல்வியை முடித்தவர்களும் பயன்படுத்தியுள்ளனர்.
கோத்தா திங்கி,அக் 22 – வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். அதிகாலை இரண்டு மணி முதல் நான்கு
கோலாலம்பூர், அக் 22 – சிலாங்கூர் மாநில காட்டுவளத்துறை நவம்பர் 15 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வரை தனது மேற்பார்வையின் கீழ் உள்ள நிரந்தர வன
கோலாலம்பூர், அக்டோபர்-22, 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியச் சமூகத்துக்கு அறிவிக்கப்பட்ட 130 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை, 200 மில்லியன்
கோலாலம்பூர், அக் 22 – இனப்பாகுபாடு இன்றி ஏழ்மையில் உள்ள அனைவருக்கும் உதவுவதற்கு அரசாங்கத்தின் திட்டங்கள் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
கோலாலாம்பூர், அக்டோபர்-22, இணையம் வாயிலாக கைப்பையை வாங்கி ஏமாறும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஈராண்டுகளில் மட்டும் அத்தகைய 242
புத்ராஜெயா, அக்டோபர்-22 – உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN), 65,000 ரிங்கிட் பெறுமானமுள்ள கைப்பேசி போலி உதிரிப் பாகங்களை (phone accessories)
பாயன் லெப்பாஸ், அக் 22 – கட்டுமான பகுதியிலுள்ள கட்டிடத்தின் 8ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் மரணம் அடைந்தார்.
ஈப்போ, அக் 22 – ஈப்போ மாநகரின் பல பகுதிகளில் அதிர்வு மற்றும் வலுவான சத்தம் ஏற்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது போன்று ஓரியானிட்ஸ ( Orionids )
குவா மூசாங், அக்டோபர்-22, கிளந்தான், குவா மூசாங், கம்போங் டாலாம் செண்டோக்கில் கிராம மக்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றதாக நம்பப்படும் சூரியக் கரடி,
load more