மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த
இணையவழி ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு
பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் வெற்றிபெறும் பட்சத்தில் மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டு தனி வீட்டுத் திட்டம்
மலையக மக்களின் நலன் கருதியும், மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவுமே ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியோடு தாம்
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் அணி 67-64 என்ற குறுகிய வித்தியாசத்தில் இலங்கை அணியை
2025 ஆம் ஆண்டு சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரே
சட்டவிரோதமாக ஊடுருவிய இந்தியர்களை வாடகை விமானம் மூலம் அமெரிக்கா நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு
பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
லெபனானில் இருந்து நாடு திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ள நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவினர் நாளை மறுதினம் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரி இலங்கை மின்சார சபைக்கு இன்று (28) அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள்
மாத்தளை, வில்கமுவ பகுதியில் மின்சாரம் தாக்கி 07 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வில்கமுவ – பெரகனத்த பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்தவர்
இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செயத் அலி கமேனி (Ayatollah Seyyed Ali Khamenei), இஸ்ரேலின் சனிக்கிழமை (26) தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று
ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தலைமையிலான கூட்டணி, அந் நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இது ஒரு தசாப்தத்திற்கும்
load more