நாட்டில் கடந்த மூன்றுவாரத்திற்குள் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் பெயரிடப்படாத பிரச்சார ஆலோசகர் உட்பட அமெரிக்க அரசியல் பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை சீன அரசுடன்
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி பந்தையத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை வத்தளை பொலிஸார் கைது
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில்
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) சற்று அதிகரித்துள்ளது.
வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் போராளி யசோதினி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அதன்படி நாடாளுமன்ற தேர்தலிலே வன்னி
விமான அச்சுறுத்தல் அழைப்புகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் பின்னணியில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் அதன் பாதுகாப்பு
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பானது இலங்கைக்கு கடினமாக காணப்படுவதாக ஐசிசி கணித்துள்ளது. தற்சமயம் 2025 உலக டெஸ்ட்
தென்கொரியா தனது வான்பரப்பிற்குள் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) மூன்று முறை அனுப்பியதாக அணு ஆயுதம் கொண்ட வடகொரியா குற்றம் சாட்டியது. எனினும்
இலங்கை ‘ஏ’ அணி எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை
இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) தெளிவுபடுத்தியுள்ளார். அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும்
இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட பல்வேறு மாதிரிகள் கொண்ட 637 வாகனங்கள், பாவனைக்கு தகுதியற்றதாக சிதைவடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு
மக்கள் மத்தியில் செல்வதற்கு அஞ்சுவதனாலேயே சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக
”அபிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ்
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பாலன் டி’ஓர் (Ballon d’Or) விருது வழங்கும் நிகழ்வானது திங்கட்கிழமை (28) நடைபெறவுள்ளது. 68 ஆவது முறையாக நடத்தப்படும்
load more