சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காயை எடுத்துச் செல்ல விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா, சிங்கனமலை அருகே உள்ள நாயனபல்லி கிராஸ் என்னும் இடத்தை நோக்கி கார் ஒன்று
கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவைகள் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு,
“இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் பார் லைசன்ஸ் பெற்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். இது அந்தக் கட்சிக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப்
“ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய சபைத் தேர்தல் முடிவுகள்
இன்றையதினம்( 28.10) திங்கட்கிழமை, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள்,அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள்,மற்றும் சிவில் சமூக
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் போட்டியிடுகின்ற சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான முன்னாள் போராளி வேங்கை மீது மற்றொரு
இலண்டனில் இருந்து உறவினரைப் பார்க்க யாழ்ப்பாணம் வந்தவர் மயங்கி வீழ்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட பழுகாமத்தில் நேற்று திங்கட்கிழமை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் இரா. சாணக்கியனின் பிரச்சாரக் கூட்டம்
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த தமிழ் மக்கள்
“பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால், இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. தமிழ் மக்களின்
காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம், மகாவிலாச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று
“வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளைத் திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு
“அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியல் பயணத்தை இலங்கைத்
இணையத்தள மோசடியில் நான்கு மாதங்களில் மக்கள் 120 கோடி ரூபாயை இழந்துள்ளனர். பல வகைகளில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வெளிநாட்டில் வேலை, வீட்டில்
load more