www.ceylonmirror.net :
சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டுடன் தேங்காய் எடுத்த செல்ல தடை? 🕑 Mon, 28 Oct 2024
www.ceylonmirror.net

சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டுடன் தேங்காய் எடுத்த செல்ல தடை?

சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காயை எடுத்துச் செல்ல விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி! 🕑 Mon, 28 Oct 2024
www.ceylonmirror.net

கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி!

கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா, சிங்கனமலை அருகே உள்ள நாயனபல்லி கிராஸ் என்னும் இடத்தை நோக்கி கார் ஒன்று

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைகள் மீள ஆரம்பம். 🕑 Mon, 28 Oct 2024
www.ceylonmirror.net

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்.

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவைகள் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு,

‘பார் லைசன்ஸ்’ பெறவில்லை என்று  சத்தியக் கடதாசியை உடன் வழங்க வேண்டும் சுமந்திரன்  – மொட்டுவின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் வலியுறுத்து. 🕑 Mon, 28 Oct 2024
www.ceylonmirror.net

‘பார் லைசன்ஸ்’ பெறவில்லை என்று சத்தியக் கடதாசியை உடன் வழங்க வேண்டும் சுமந்திரன் – மொட்டுவின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் வலியுறுத்து.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் பார் லைசன்ஸ் பெற்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். இது அந்தக் கட்சிக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப்

அநுர அரசு மீது மக்கள் அதிருப்தி  – இராதா தெரிவிப்பு. 🕑 Mon, 28 Oct 2024
www.ceylonmirror.net

அநுர அரசு மீது மக்கள் அதிருப்தி – இராதா தெரிவிப்பு.

“ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய சபைத் தேர்தல் முடிவுகள்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர்   மன்னார்,சிவில் சமுக கட்டமைப்புக்களுடன்,கலந்துரையாடல். 🕑 Mon, 28 Oct 2024
www.ceylonmirror.net

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் மன்னார்,சிவில் சமுக கட்டமைப்புக்களுடன்,கலந்துரையாடல்.

இன்றையதினம்( 28.10) திங்கட்கிழமை, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள்,அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள்,மற்றும் சிவில் சமூக

சமத்துவக் கட்சியின் அமைப்பாளர் மீது தாக்குதல்! 🕑 Tue, 29 Oct 2024
www.ceylonmirror.net

சமத்துவக் கட்சியின் அமைப்பாளர் மீது தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் போட்டியிடுகின்ற சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான முன்னாள் போராளி வேங்கை மீது மற்றொரு

இலண்டனில் இருந்து வந்தவர் பஸ்ஸில் மயங்கி வீழ்ந்து சாவு. 🕑 Tue, 29 Oct 2024
www.ceylonmirror.net

இலண்டனில் இருந்து வந்தவர் பஸ்ஸில் மயங்கி வீழ்ந்து சாவு.

இலண்டனில் இருந்து உறவினரைப் பார்க்க யாழ்ப்பாணம் வந்தவர் மயங்கி வீழ்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.

பழுகாமத்தில் சாணக்கியனுக்கு அமோக வரவேற்பு. 🕑 Tue, 29 Oct 2024
www.ceylonmirror.net

பழுகாமத்தில் சாணக்கியனுக்கு அமோக வரவேற்பு.

மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட பழுகாமத்தில் நேற்று திங்கட்கிழமை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் இரா. சாணக்கியனின் பிரச்சாரக் கூட்டம்

யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்கள் கூட்டணியினருக்குப் பிணை! 🕑 Tue, 29 Oct 2024
www.ceylonmirror.net

யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்கள் கூட்டணியினருக்குப் பிணை!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த தமிழ் மக்கள்

தீபாவளி கொண்டாட முடியாதளவுக்கு விலையேற்றத்தால் திண்டாடும் மக்கள்  – அநுர அரசைச் சாடுகின்றார் வேலுகுமார். 🕑 Tue, 29 Oct 2024
www.ceylonmirror.net

தீபாவளி கொண்டாட முடியாதளவுக்கு விலையேற்றத்தால் திண்டாடும் மக்கள் – அநுர அரசைச் சாடுகின்றார் வேலுகுமார்.

“பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால், இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. தமிழ் மக்களின்

யானை தாக்கி மூதாட்டி சாவு! 🕑 Tue, 29 Oct 2024
www.ceylonmirror.net

யானை தாக்கி மூதாட்டி சாவு!

காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம், மகாவிலாச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று

நாட்டின் புலனாய்வுத்துறையை இந்த அரசு பலப்படுத்த வேண்டும்  – முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து. 🕑 Tue, 29 Oct 2024
www.ceylonmirror.net

நாட்டின் புலனாய்வுத்துறையை இந்த அரசு பலப்படுத்த வேண்டும் – முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து.

“வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளைத் திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு

தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!  – வட்டுக்கோட்டையில் சிறீதரன் சூளுரை. 🕑 Tue, 29 Oct 2024
www.ceylonmirror.net

தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது! – வட்டுக்கோட்டையில் சிறீதரன் சூளுரை.

“அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியல் பயணத்தை இலங்கைத்

இணையத்தள மோசடியில் 4 மாதத்தில் ரூ.120 கோடி இழப்பு 🕑 Tue, 29 Oct 2024
www.ceylonmirror.net

இணையத்தள மோசடியில் 4 மாதத்தில் ரூ.120 கோடி இழப்பு

இணையத்தள மோசடியில் நான்கு மாதங்களில் மக்கள் 120 கோடி ரூபாயை இழந்துள்ளனர். பல வகைகளில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வெளிநாட்டில் வேலை, வீட்டில்

load more

Districts Trending
தேர்வு   திரைப்படம்   திமுக   கோயில்   நரேந்திர மோடி   சமூகம்   பள்ளி   சினிமா   பஹல்காம் தாக்குதல்   பாஜக   திருமணம்   பயங்கரவாதம் தாக்குதல்   ஊடகம்   வழக்குப்பதிவு   காஷ்மீர்   வரலாறு   முதலமைச்சர்   நீதிமன்றம்   விமானம்   விகடன்   கூட்டணி   பாடல்   தண்ணீர்   போராட்டம்   கட்டணம்   சுற்றுலா பயணி   பயங்கரவாதி   சூர்யா   பொருளாதாரம்   விமர்சனம்   போர்   குற்றவாளி   பக்தர்   பஹல்காமில்   காவல் நிலையம்   சிகிச்சை   சாதி   வசூல்   பயணி   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   தொழிலாளர்   ரன்கள்   விக்கெட்   புகைப்படம்   ரெட்ரோ   விமான நிலையம்   இந்தியா பாகிஸ்தான்   வெளிநாடு   தோட்டம்   ராணுவம்   தங்கம்   காதல்   மொழி   சிவகிரி   சுகாதாரம்   விளையாட்டு   ஆசிரியர்   விவசாயி   ஆயுதம்   தம்பதியினர் படுகொலை   சமூக ஊடகம்   படப்பிடிப்பு   வெயில்   மைதானம்   பேட்டிங்   அஜித்   இசை   வர்த்தகம்   சட்டம் ஒழுங்கு   ஐபிஎல் போட்டி   மும்பை இந்தியன்ஸ்   சட்டமன்றம்   பலத்த மழை   வாட்ஸ் அப்   மு.க. ஸ்டாலின்   எடப்பாடி பழனிச்சாமி   லீக் ஆட்டம்   தொகுதி   மும்பை அணி   முதலீடு   உச்சநீதிமன்றம்   பொழுதுபோக்கு   ராஜஸ்தான் ராயல்ஸ்   டிஜிட்டல்   மருத்துவர்   மதிப்பெண்   தேசிய கல்விக் கொள்கை   கடன்   வருமானம்   பிரதமர் நரேந்திர மோடி   திறப்பு விழா   தொலைக்காட்சி நியூஸ்   எதிர்க்கட்சி   எதிரொலி தமிழ்நாடு   வணிகம்   மக்கள் தொகை   பேச்சுவார்த்தை   சிபிஎஸ்இ பள்ளி   தீவிரவாதம் தாக்குதல்  
Terms & Conditions | Privacy Policy | About us