டெல்லியில் நடைபெற்ற வக்ஃபு சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம். பி. க்கள் வெளிநடப்பு
கேரள மாநிலம் காசர்கோட்டில் கோயில் திருவிழாவில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய விபத்தில் சிக்கி 150 பேர் காயம் அடைந்தனர். காசர்கோடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வாரச்சந்தைகளில் ஆடுகள், கோழிகள் பல கோடி ரூபாய்க்கு விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி
தீபாவளியையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது
திருவனந்தபுரம் அருகே கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் விபத்தில் சிக்கின. கோட்டயத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி
ஜம்மு- காஷ்மீர் அக்னூரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அக்னூர் வழியாக சென்ற ராணுவ வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ்
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில், ஆட்சியமைக்க பிற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய
நடிகை சாய் பல்லவி இந்திய ராணுவத்தை அவமதித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் தீபாவளியன்று
தவெக முதல் மாநாட்டில் விஜய் பேசியதை வைத்து எந்த கருத்தையும் கூற முடியாது எனவும், வருங்காலங்களில் அவரது செயல்பாடுகளை வைத்தே கருத்து கூற முடியும்
பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனதிலிருந்தே, நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிற நாடுகளுடனான
சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கிய நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில்கள்
சேலம் மாநகர காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்டத்தை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் தொடங்கி வைத்தார். கல்லூரிகளில் படிக்கும்
கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக தெரிவித்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக மனு
விழுப்புரம் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பாணாம்பட்டு
சென்னை தண்டையார்பேட்டையில் தந்தையை எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் எரிந்த
load more