தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர் என்று உரக்க சொன்னது மட்டுமின்றி , அதே கொள்கையில், கடைசி வரை வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை அனுப்பிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என மத்திய அமைச்சர் எல். முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர்
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கருதிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என போக்குவரத்து போலீசார் ஆய்வு
அயோத்தியில் 28 லட்சம் அகல் விளக்குக்களை ஏற்றி இன்று தீபோற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம். 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 7,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு
நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைனை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மூலக்கடை பகுதியில்
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை ஒட்டி, பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
லெபனானில் இயங்கும் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகாரை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உரிமம் இல்லாமல் திறக்கப்பட்ட பட்டாசு கடையை போலீசார் அடைத்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசியில்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் தீபாவளி பண்டிகையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கொண்டாடி மகிழ்ந்தனர். ராம்கரில் அமைந்துள்ள ராணுவ முகாமில்
சென்னையில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் முற்பகல் முதலே கருமேங்கள் சூழ்ந்து
உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
load more