ஓரிகான் மாநிலத்திலுள்ள ஒரு பன்றிக்கு H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வேளாண் துறை புதன்கிழமை
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பிலியந்தலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்
மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு
பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது முதலாவது வரவு-செலவு திட்டத்தை நேற்று (30) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழர்களின்
ஹோமாகம, மீகொட – படவல பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் இல்லத்தின் மீது இன்று (31) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம்
போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள்
அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பை அச்சுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது. வியாழன்
செவனகல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 40 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (31) பிற்பகல் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவியில்
தீபாவளியை முன்னிட்டு வியாழன் அன்று (31) இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் லடாக்கில் உள்ள இரண்டு இடங்கள் உட்பட உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (LAC)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் இருவரும்
திருடர்களை அரசாங்கம் பாதுகாக்க முற்படுமானால், அதனை சுட்டிக்காட்ட பலமான எதிர்க்கட்சியாக தாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று ஐக்கிய
நவம்பர் 4 முதல் 9 ஆம் திகதி வரை சிறப்பு தட்டம்மை தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் இதுவரை
load more