தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போதிய வசதிகளை செய்து தரவில்லை என வெளியூர் செல்லும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில்
ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு, இந்திய ராணுவ நாய் Phantom வீரமரணம் அடைந்துள்ளது. தேசத்திற்கு சேவை செய்யும் போது நாட்டுக்காக
அயோத்தியில் கோலாகலமாக நடைபெற்ற தீபோட்சவ திருவிழா பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 8-வது தீபோட்சவ
தீபாவளி வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கங்கா ஸ்நானம் செய்து, விளக்கேற்றி இறைவனை வணங்கி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஏராளமான பொதுமக்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதே போன்று வெளியூரில் தங்கியிருந்தவர்களும்
சென்னையில் இருந்து போடி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு
நூற்றாண்டுகளை கடந்தும் ஆற்காட்டின் தவிர்க்க முடியாத இனிப்பு வகையாக திகழ்கிறது ஸ்பெசல் மக்கன் பேடா. ஆற்காடு நவாப் காலத்திலிருந்து இன்று வரை
அரசியலமைப்பு சட்ட புத்தகத்தைக் கையில் எடுத்து முழங்குபவர்களே அதை அதிகம் அவமதித்ததாக காங்கிரஸை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார். தேசிய
தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி
ர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய்
பண்டித ஜவஹர்லால் நேருவுக்காக சர்தார் வல்லபாய் படேல் பிரதமர் பதவியை தியாகம் செய்ததாக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்தார். படேல் பிறந்த நாளையொட்டி,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் வசிக்கும் மக்கள் அதிகாலை முதலே
தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு
load more