திருடர்களைப் பிடிக்க திருடனுடன் இருக்க வேண்டும் என்றால், திலித் ஜயவீரவுடன்தான் இருக்க வேண்டும் என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை காணவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களது
ஜனநாயக குரல் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்கவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று சமூக
ராணுவத்தை மையமாக வைத்து 90களில்தான் விஜயகாந்த், அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் சில பல படங்கள் வந்தன. அதன்பின் தமிழ் சினிமாவில் அப்படியான படங்கள் அதிகம்
மயோனைஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தெலங்கானாவில் மயோனைஸ் பயன்பாட்டுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பச்சை முட்டை
காஸா முனையெங்கும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியதில் அக்டோபர் 30ஆம் தேதியன்று குறைந்தது 20 பாலஸ்தீனர்கள் மாண்டதாக காஸாவில் உள்ள மருத்துவ ஊழியர்கள்
இன்று (31) பிற்பகல் கண்டி மஹையாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தற்போது மிரிஹான பொலிஸாரிடம்
பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை காணொளியாக பதிவு செய்வது தொடர்பில் பொலிஸ் உத்தியோகபூர்வ அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கிச் செல்லுகின்ற வீதி இன்று வெள்ளிக்கிழமை மக்கள் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான புதிய அரசும் ஊழலுடன் சம்பந்தப்பட்டு இருக்கின்றது போல் தெரிகின்றது என தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம்
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க
நாடாளுமன்றத் தேர்தல் மீறல் தொடர்பில் இதுவரை 1,136 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல்
“அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஷ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே, சமஷ்டியே தீர்வு எனக் கூறி வந்த இலங்கைத் தமிழரசுக்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்
நாணயம் வடிவமைத்தல் மற்றும் பணப்புழக்கம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சரியான புரிதல் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
load more