கோலாலம்பூர், நவ 4 – LHDN எனப்படும் வருமான வரி வாரியம் MyTax செயலி மூலம் வரி செலுத்துவோர் தங்களது பணத்தை திரும்பப்பெறும் நிலை குறித்த இணைப்பை எப்போதும்
தீபங்கள் ஒளிர்ந்து ஒளி கூட்டும் தீபத்திருநாளை வரவேற்கும் வகையில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் ’மடானி’ தீபத்திருநாள் கொண்டாட்டம் மிக
கோலாலம்பூர், நவம்பர்-4 – கடந்தாண்டு மே மாதம் மாற்றுத் திறனாளியான e-hailing ஓட்டுநரைத் தாக்கி காயம் விளைவித்ததை, அதி முக்கியப் புள்ளி ஒருவரது
புத்ராஜெயா, நவம்பர்-4 – NGV எனப்படும் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு பயன்பாட்டை அரசாங்கம் படிப்படியாகக் குறைக்கவிருக்கிறது. NGV சக்தியில் இயங்கும்
குவா மூசாங், நவ 4 – பெரிக்காத்தான் நேசனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கடந்த ஆகஸ்டு மாதம் Felda Perasuவில் நிந்தனை அம்சங்களுடன் பேசியதாக கூறப்படும்
ஜாகார்த்தா, நவம்பர்-4 – கிழக்கு இந்தோனீசியத் தீவான Flores-சில் உள்ள Lewotobi Laki-Laki எரிமலை நேற்று நள்ளிரவு வெடித்துச் சிதறியதில் குறைந்தது அறுவர்
கோலாலம்பூர், நவ 4 – கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் திட்டம் ஜனவரியில் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
புக்கெட், நவம்பர்-4 – WAGC எனப்படும் அமெச்சூர் கோல்ப் விளையாட்டாளர்களுக்கான 28-வது உலகப் போட்டி அண்மையில் தாய்லாந்து புக்கெட்டில் நடைபெற்று
சுங்கை பட்டாணி, நவம்பர் 4 – நேற்றிரவு சுங்கை பட்டாணி, தாமான் செமராக்கில் 61 வயது மாது, முக அங்கியில் குளவி புகுந்து கொட்டியதால் மரணமடைந்தார். வீட்டின்
கோலாலம்பூர், நவ 4 – FashionValet Sdn Bhd , நிதி அமைச்சு மற்றும் இரண்டு அரசு சார்பு நிறுவனங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC இன்று அதிரடி சோதனை நடத்தியது . Khazanah
கோலாலம்பூர், நவ 4 – போக்குவரத்து விதிகளை மீறியதற்காக வழங்கப்பட்ட குற்றப் பதிவுகள் அல்லது சம்மன்களுக்கான கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு
கோலாலம்பூர், நவ 4 – கோலாலம்பூர், நவ 4 – 2024 – 2027 ஆம் ஆண்டுக்கான பெர்சத்து கட்சியின் தேர்தல் முடிவு இன்று வெளியான நிலையில், தலைவராக பாகோ நாடாளுமன்ற
புது டெல்லி, நவம்பர்-5 – இந்திய ஆகாயப் படைக்குச் சொந்தமான MiG-29 போர் விமானம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் வழக்கமான பயிற்சியில்
கோலாலம்பூர், நவம்பர்-5 – இஸ்லாத்தை சிறுமைப்படுத்திப் பேசும் வீடியோவை வெளியிட்டு வைரலாகியுள்ள ஆடவரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. தற்போது
கோலாலம்பூர், நவம்பர்-5 – யுக்ரேய்ன் – ரஷ்யா போரில் கூலிப்படையாகப் பங்கேற்றதாகக் கூறப்படும் மலேசிய ஆடவர் இன்னமும் உயிரோடும், பாதுகாப்பாகவும்
load more