ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூட்டத்தில் 370-வது பிரிவு தொடர்பான பேனர் காட்டப்பட்டதால் எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்
புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி மைய இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை, அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் மாவட்ட
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கருவாடு பவுடர் கம்பெனி உரிமையாளரின் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு,தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதிபர் தேர்தலில்
ஒடிசாவில் இருந்து பிற மாநிலங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான சிறப்பு பேருந்து சேவை நவம்பர் மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும் என
சேலத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சேலம் மாவட்டம்
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரை நவம்பர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டம் நடத்திய இந்துக்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு
இஸ்ரேலில் அதிபர் டிரம்ப் என்ற பெயரில் ஒயின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் மலைப் பகுதிகளில் சாகட் ஒயினரீஸ் என்ற பெயரில்
சூரசம்ஹார நிகழ்வையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கும்பகோணம்
துணை முதலமைச்சர் உதயநிதி வருகையால் தஞ்சாவூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு மற்றும் கட்சி விழாக்களில் பங்கேற்க துணை முதலமைச்சர்
சூரசம்ஹார நிகழ்வில் கந்தனை வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல். முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஓம் கருணைக் கடலே
சென்னையில் 85 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாட்டின் மூத்த
சூரசம்ஹார பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,
load more